கொரோனா காலத்திலும் இப்படிச் செய்யும் பெண்கள்! பகீர் வீடியோ
உலகெங்கும் கொரோனாவால் மக்கள் திண்டாடும் நிலையில் மக்களை காப்பாற்ற பல்வேறு நாடுகளும் கடும் கட்டுபாட்டினை அமுல்படுத்தி வருகின்றது.
அந்தவகையில் இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அங்கு கொரோனாவால் மக்கள் பேரழிவை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பயணகட்டுப்பாடு , பொது முடக்கம் என அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நடைமுறைகளை இறுக்கமாக்கியுள்ளது.
அத்துடன் டாஸ் மார்க் கடைகளும் இழுத்து மூடப்பட்டுள்ள நிலையில், பெண்கள் சிலர் ரயிலில் சாராயம் கடத்தும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.