கணவனுக்கு தெரியாமல் மனைவி செய்த கொடூர செயல்... நிதீமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

Sri Lanka Police Colombo Pregnancy
By Shankar Dec 21, 2024 12:01 AM GMT
Shankar

Shankar

Report

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் 7 வாரங்களே ஆன கருவை கணவருக்கு தெரிவிக்காமல் கலைத்த சம்பவம் தொடர்பில் குடும்ப பெண்ணை தெமட்டகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

14 வயது பாடசாலை மாணவனால் 30 லட்சம் ரூபா நகைகளை இழந்த குடும்பம்! நடந்தது என்ன?

14 வயது பாடசாலை மாணவனால் 30 லட்சம் ரூபா நகைகளை இழந்த குடும்பம்! நடந்தது என்ன?

மேலும், கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா உத்தரவிட்டுள்ளார்.

கணவனுக்கு தெரியாமல் மனைவி செய்த கொடூர செயல்... நிதீமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு! | Wife Abortion Without Telling Her Husband Colombo

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க கடந்த 10ஆம் திகதி வழங்கிய உத்தரவின் அடிப்படையில் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! வெளியான அதிர்ச்சி காரணம்

யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! வெளியான அதிர்ச்சி காரணம்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கணவனுக்கு தெரியாமல் மனைவி செய்த கொடூர செயல்... நிதீமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு! | Wife Abortion Without Telling Her Husband Colombo

கொழும்பு 14, மாதம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படும் வைத்தியரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இலங்கையில் தஞ்சமடைந்த மியான்மார் அகதிகளின் கண்ணீர் கதை; நடுக்கடலில் உயிரிழந்த ஐவர்!

இலங்கையில் தஞ்சமடைந்த மியான்மார் அகதிகளின் கண்ணீர் கதை; நடுக்கடலில் உயிரிழந்த ஐவர்!

தனக்கு தெரிவிக்காமல் 7 வாரங்கள் 4 நாட்கள் நிறைவடையாத பெண் சிசுவை கலைத்ததாக, யாரோ மூலம் தெரியவந்ததையடுத்து, கணவன் அது குறித்து தெமட்டகொட பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

கணவனுக்கு தெரியாமல் மனைவி செய்த கொடூர செயல்... நிதீமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு! | Wife Abortion Without Telling Her Husband Colombo

முன்கூட்டிய கருவை சட்டவிரோதமாக அழிப்பது கொலைக் குற்ற நடவடிக்கை என்பதால், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பெண் மற்றும் கருக்கலைப்பு செய்த வைத்தியர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சித்திரை தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன் தேர்தல்... ஜனாதிபதி அநுர அறிவிப்பு!

சித்திரை தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன் தேர்தல்... ஜனாதிபதி அநுர அறிவிப்பு!

நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட தகவல்களை கருத்திற்கொண்ட நீதவான், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் வைத்தியருக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெமட்டகொட பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, சிட்னி, Australia

02 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
32ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Pontault, France

06 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US