பணம் அதிகமாக வந்து சேர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்!

Hinduism Money Gold
By Yadu Jan 24, 2023 02:21 AM GMT
Yadu

Yadu

Report

நாம் வாழும் இந்த உலகில் பணம் தான் அனைத்திற்கும் பிரதானமாக மாறிவிட்டது. அந்த பணம் நம்மிடம் அதிகம் சேர முயற்சிக்க வேண்டும். அதற்காக முற்காலத்தில் வாழ்ந்த ஆன்மீகப் பெரியோர்கள் நம்மிடம் பணம் அதிகம் சேர்வதற்குரிய சில எளிய தாந்திரிக குறிப்புகளை கூறியுள்ளனர்.

பணம் அதிகமாக வந்து சேர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்! | Want More Money Coming In Then Do This

தாந்திரிக குறிப்புகள்

பணத்தைப் பிறருக்கு கொடுக்கும் பொழுது அந்தப் பணத்தின் தலைப்பகுதி நம் உள்ளங்கையை நோக்கியவாறு வைத்து பிறருக்கு கொடுக்க வேண்டும்.

வீட்டில் இருந்து பிறருக்கு பணம் கொடுப்பதாக இருந்தால் பணத்தை வாங்குகின்ற நபரை வீட்டின் தலைவாசல் படி கடந்து வீட்டிற்குள் அழைத்து தான் கொடுக்க வேண்டும்.

பணம் அதிகமாக வந்து சேர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்! | Want More Money Coming In Then Do This

வீட்டின் முற்றத்திலோ அல்லது வீட்டின் வெளிப்பகுதியிலோ பணத்தை பிறருக்கு தானமாகவோ, கடனாகவோ கொடுக்க கூடாது.

பொதுவாக நம் பணத்தை பிறருக்கு கொடுக்கும் பொழுது அந்த பணத்தை வாழ்த்தி கொடுக்க வேண்டும்.

எவ்வாறு வாழ்த்த வேண்டும்

பணம் அதிகமாக வந்து சேர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்! | Want More Money Coming In Then Do This

அதாவது “இப்போது நான் கொடுக்கின்ற இந்த பணமானது அதை வாங்குகின்ற நபர்களின் அனைத்து விதமான தேவைகளை பூர்த்தி செய்த பிறகு, அந்த பணம் பல மடங்கு பெருகி மீண்டும் என்னிடம் வரவாக திரும்ப வேண்டும்” என பிரபஞ்சத்திடம் சில நொடிகள் உங்கள் மனதிலேயே வழிபட்ட பிறகு பிறருக்கு பணத்தை கொடுக்க வேண்டும்.

நாணயமாகவோ அல்லது ருபாய் தாளாகவோ எப்படியிருந்தாலும் சரி, எக்காரணம் கொண்டும் பணத்தை தூக்கி எறிய கூடாது.

பணம் அதிகமாக வந்து சேர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்! | Want More Money Coming In Then Do This

பிச்சை எடுக்கும் நபர்களுக்கு பணம் கொடுப்பதாக இருந்தாலும் கூட அதை மிகவும் மரியாதையாக, அந்த நபர்களின் கரங்களில் கொடுக்க வேண்டும்.

தங்களிடம் பணம் இல்லை என்றாலும் “பணம் இல்லை, பணம் காலி, பணம் தீர்ந்து விட்டது” போன்ற எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதில் தற்போது “பணம் சற்று குறைவாக உள்ளது, “கூடிய விரைவில் பணம் வந்து சேரும்” என்பன போன்ற நேர்மறையான வார்த்தைகளை கூறிப் பழக வேண்டும்.

எவ்வாறு இருக்க வேண்டும்

பணம் அதிகமாக வந்து சேர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்! | Want More Money Coming In Then Do This

சொந்தத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களுக்கு எத்தகைய பிரச்சனைகள் இருந்த பொழுதிலும் தொழில் கூடங்களிலும், வியாபார தளங்களிலும் எப்பொழுதும் இன்முகத்தோடு இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

செல்வத்தின் அம்சமான மகாலட்சுமி தேவி இன்முகம் கொண்ட நபர்களையே அதிகம் விரும்புவாள் என வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பணம் அதிகமாக வந்து சேர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்! | Want More Money Coming In Then Do This

முகத்தை கடுகடுவென வைத்திருப்பவர்களும், அடிக்கடி கோபப்படுபவர்களிடமும் லட்சுமி தேவியின் சகோதரியான மூதேவி தான் சென்று சேர்வாள் எனவும் அந்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

பணவரவு அதிகம் ஏற்பட

தங்கள் இல்லங்களில் பணவரவு அதிகம் ஏற்பட வேண்டும் என நினைக்கும் பெண்கள் வாரந்தோறும் வருகின்ற செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் பஞ்சமுக குத்து விளக்குகுகளில் நெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் அதிகம் நிரம்ப பெற்றவர்களுக்கு தான் வைரம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களின் சேர்மானம் அதிகம் ஏற்படும்.

பணம் அதிகமாக வந்து சேர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்! | Want More Money Coming In Then Do This

ஒருவருக்கு அவர் வாழும் காலத்தில் கிடைத்த தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்யப்பட்ட நகைகள், பாத்திரங்கள் போன்றவைகளை எக்காரணம் கொண்டும் விற்கவோ, அடகு வைக்கவோ கூடாது.

மேலும் தங்களின் வாரிசுகளுக்கு அன்பளிப்பாகவும் அந்த பொருட்களை கொடுக்க கூடாது. தங்களின் காலம் முடிந்த பிறகு தான், அந்த பொருட்கள் தங்களின் வாரிசுகளுக்கு கிடைக்கும் படி செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US