ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு: மூன்று பேருக்கு நேர்ந்த விபரீதம்!
Sri Lanka Police
Hambantota
Shooting
By Shankar
ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்லை பிரதேசத்தில் யஹல்முல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டை முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரே நடத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலத்தில் 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US