நிதானத்தை கடைப்பிடியுங்கள்: இலங்கை போராட்டங்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர்
Srilanka
Protest
People
Crisis
US deeply concerned
Ned Price
Department spokesman
US State
By Sulokshi
இலங்கையர்கள் அனைவருக்கும் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ் (Ned Price) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்த அவர், அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அனைவருக்கும் உரிமையுள்ளது.
அதிகாரிகள் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும், சமூக ஊடகங்களை முடக்குவதை தவிர்க்கவேண்டும் எனவும் கூறினார்.
அத்துடன் ,பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ் (Ned Price) தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US