அமெரிக்காவில் பயங்கர சம்பவம்: குழந்தைகளை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த ஆசிரியை!

Shooting United States of America Death
By Shankar Oct 25, 2022 08:50 PM GMT
Shankar

Shankar

Report

அமெரிக்க பாடசாலையில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆசிரியை உள்பட 3 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மிசோரி மாகாணத்தில் செயிண்ட் லூயிஸ் நகரில் மத்திய காட்சி மற்றும் நிகழ்கலை உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் பயங்கர சம்பவம்: குழந்தைகளை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த ஆசிரியை! | Us School Shooting Teacher Sacrificed Her Life

இந்த பாடசாலையில் நேற்று முன் தினம் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு துப்பாக்கியுடன் ஒரு மர்ம வாலிபர் நுழைந்தார்.

அவர் நுழைந்த வேகத்தில் அங்கிருந்தோரை சரமாரியாக சுடத்தொடங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் அலறியடித்தவாறு அங்கிருந்து ஓட்டம் எடுக்கத்தொடங்கினர். துப்பாக்கி குண்டு பாய்ந்தவர்கள் சரிந்து விழுந்தனர்.

அமெரிக்காவில் பயங்கர சம்பவம்: குழந்தைகளை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த ஆசிரியை! | Us School Shooting Teacher Sacrificed Her Life

இதற்கிடையே தகவல் அறிந்து அங்கே பொலிஸார் விரைந்து வந்து சேர்ந்தனர். பொலிஸாரைப் பார்த்ததும் அவர்களை நோக்கியும் அந்த நபர் சுடத்தொடங்கினார்.

பொலிஸாரும் திருப்பிச்சுட்டனர். இதற்கிடையே அவரது துப்பாக்கி பழுதானது. இதனால் தொடர்ந்து அவரால் சுட முடியாமல் போனது.

அமெரிக்காவில் பயங்கர சம்பவம்: குழந்தைகளை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த ஆசிரியை! | Us School Shooting Teacher Sacrificed Her Life

இந்த சம்பவம் நடந்தபோது அங்கு சுமார் 400 மாணவ, மாணவிகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்திய நபர், பொலிஸாருடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக பள்ளியில் அவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் மாணவிகள், 4 பேர் மாணவர்கள் ஆவார்கள்.

அமெரிக்காவில் பயங்கர சம்பவம்: குழந்தைகளை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த ஆசிரியை! | Us School Shooting Teacher Sacrificed Her Life

இந்த தாக்குதலைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர், 19 வயதான முன்னாள் மாணவர் என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. அதே போன்று பள்ளியின் கதவுகள் எல்லாம் மூடப்பட்டிருந்த நிலையில் அவர் எவ்வாறு நுழைந்தார் என்பதுவும் தெரியவில்லை.

அமெரிக்காவில் பயங்கர சம்பவம்: குழந்தைகளை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த ஆசிரியை! | Us School Shooting Teacher Sacrificed Her Life

இந்த தாக்குதல் பற்றி அந்த நகர போலீஸ் கமிஷனர் மைக்கேல் சாக் கூறியதாவது,

துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்து நாங்கள் அந்த பள்ளிக்கு விரைந்தோம். அப்போது அங்கிருந்து மாணவ, மாணவிகள் ஓட்டம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தியவர், நூற்றுக்கணக்கான தோட்டாக்களை வைத்திருந்திருக்கிறார்.

அவர் வைத்திருந்தது நீளமான துப்பாக்கி. நிலைமை மேலும் விபரீதம் ஆகுமுன் தடுக்கப்பட்டு விட்டது. எங்கள் அனைவருக்கும் இது ஒரு மோசமான நாள் என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவில் பயங்கர சம்பவம்: குழந்தைகளை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த ஆசிரியை! | Us School Shooting Teacher Sacrificed Her Life

புலன்விசாரணையில் போலீசாருக்கு மத்திய புலனாய்வு படையின் (எப்.பி.ஐ.) ஏஜெண்டுகள் உதவுகின்றனர்.

குழந்தைகளை காக்க ஆசிரியை உயிர் தியாகம் அந்த பள்ளியின் மாணவர் ஒருவர் கூறும்போது, தாக்குதல் நடத்திய நபர் பள்ளிக்குள் வந்து எனது தோழியிடம், "நீ சாவதற்கு தயாராகிவிட்டாயா? என்று கேட்டார். நாங்கள் அப்போதே ஓட்டம் எடுக்கத்தொடங்கினோம்" என தெரிவித்தார்.

அமெரிக்காவில் பயங்கர சம்பவம்: குழந்தைகளை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த ஆசிரியை! | Us School Shooting Teacher Sacrificed Her Life

பலியானவர்களில் ஒருவர் அந்த பள்ளிக்கூடத்தின் சுகாதார ஆசிரியை ஜீன் குஸ்கா என குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதுபற்றி அவரது மகள் அபிகயில் குக்ஸா கூறும்போது, "என் அம்மா பள்ளிக்குழந்தைகளை அதிகமாக நேசித்தார். அவர் குழந்தைகளைக் காக்கிறபோதுதான் உயிர் விட்டிருக்கிறார்" என வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், செயிண்ட் லூயிஸ் நகரையே உலுக்கி உள்ளது.

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Narantanai, யாழ்ப்பாணம், மெல்போன், Australia

25 Sep, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Frankfurt, Germany, Toronto, Canada

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US