தேவேந்திரமுனை இளைஞர்கள் படுகொலை தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்

Sri Lanka Crime Gun Shooting
By Sahana Mar 25, 2025 01:34 AM GMT
Sahana

Sahana

Report

 தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் முன்புறம் உள்ள சிங்காசன வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனோ கணேசனுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் சந்திப்பு

மனோ கணேசனுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் சந்திப்பு

அவர்களை கைது செய்வதற்காக சிறப்பு பொலிஸ் குழுக்கள் பலவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு நுழைவாயில் முன்புறம் உள்ள சிங்காசன வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.

மூன்று நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டிற்காக வேன் வாகனத்தில் வந்து, அவர்களில் இருவர் இறங்கி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பின்னர் தெரியவந்தது.

தேவேந்திரமுனை இளைஞர்கள் படுகொலை தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள் | Unsavory Released Murder Devendramunai Youths

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு துப்பாக்கிதாரிகளும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் நண்பர் ஒருவர் துப்பாக்கிதாரிகளுக்கு தகவல் வழங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள கிளை வீதியில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வேன் வாகனம் தொடர்பாகவும், பொலிஸார் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த வேன் வாகனம் ஒரு பிரபல தொலைபேசி சேவை நிறுவனத்தின் ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தாக தெரியவந்துள்ளது.

தேவேந்திரமுனை இளைஞர்கள் படுகொலை தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள் | Unsavory Released Murder Devendramunai Youths

கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் மேலும் சில இளைஞர்களும் இணைந்து மது அருந்திக்கொண்டிருந்த இடத்தின் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த இதைப் போன்ற வேன் ஒன்றை காட்டும் வீடியோக்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, அந்த வேன் வாகனம் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, தற்போது பொலிஸ் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் பலவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர், கொல்லப்பட்ட இளைஞர்களின் நெருங்கிய நண்பன் எனவும், வேன் வாகனத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்த பிரபல தொலைபேசி நிறுவனத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.

ஈழத்தில் ஏழுதலை நாகத்தோடு இருக்கும் தலபத்குலம வேவா நீர்த்தேக்கம்

ஈழத்தில் ஏழுதலை நாகத்தோடு இருக்கும் தலபத்குலம வேவா நீர்த்தேக்கம்

அந்த வேன் வாகனம் தொடர்பான விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண், கொலைக்கு ஒப்பந்தம் எடுத்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் 30 வயது மனைவியாவார். அவர் கொலைக்கு உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையை திட்டமிட்டு நடத்தியதாகக் கூறப்படும் தெஹிகெதர பாலே என்பவரின் உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 46 வயதுடைய வியாபாரியாவார்.

நான்காவது சந்தேக நபர், துப்பாக்கிதாரிகளுக்கு தங்குமிடம் வழங்கியதற்காக கபுகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், பாலே மல்லி என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பை இலங்கையிலிருந்து இயக்கும் நபர் என குறிப்பிடப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தங்காலை மற்றும் மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரிசியை அதிக விலைக்கு விற்பனைய செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரிசியை அதிக விலைக்கு விற்பனைய செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US