30 ஆண்டுகளாக ஒருதலை காதல் ; காதலிக்க மறுத்த குடும்ப பெண்ணுக்கு காதலன் செய்த கொடூரம்

Tamil Nadu Police India Crime
By Viro Sep 19, 2025 07:01 PM GMT
Viro

Viro

Report

காதலிக்க மறுத்த பெண்ணை கடந்த 30 ஆண்டுகளாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவரைக் கைதுசெய்துள்ள சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது.

கடந்த 30 வருடங்களுக்கு முன் ஆணொருவர் தனது இளமைக் காலத்தில் பெண்ணொருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.

30 ஆண்டுகளாக ஒருதலை காதல் ; காதலிக்க மறுத்த குடும்ப பெண்ணுக்கு காதலன் செய்த கொடூரம் | Unrequited Love Story Continues For 30 Years

ஒருதலை காதல்

அவரது காதலை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்திய போதிலும் குறித்த பெண் அதனை ஏற்காமல் நிராகரித்துள்ளார். மேலும், வேறொரு ஆணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த ஆணும் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனிடையே அந்த பெண் திருமணம் ஆன ஆறே மாதத்தில் கணவரைப் பிரிந்து தனியாக வாழத் தொடங்கியுள்ளார்.

இதனால் அவரை சந்திப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்கு செல்லும் குறித்த ஆண், தன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி வந்துள்ளார்.

தொடர்ந்து பத்து வருடம் தனிமையில் வாழ்ந்து வந்த அந்த பெண் தொந்தரவு தாங்க முடியாமல் கடந்த 2013 ஆம் ஆண்டு முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த ஆண் 2015 ஆம் ஆண்டு குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் குறித்த பெண் தலை மற்றும் கைகளில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் குறித்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

குடும்ப தகராறில் பயங்கரம்; மனைவியின் உயிரை பறித்த கணவன்

குடும்ப தகராறில் பயங்கரம்; மனைவியின் உயிரை பறித்த கணவன்

10 வருடங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த மாதம் அந்த பெண்ணின் சாட்சி விசாரணை நடைபெற இருந்த நிலையில் குறித்த ஆண் மீண்டும் அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியதுடன் அரிவாளால் வெட்டியுள்ளார்.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட 6-பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தற்போது அந்த நபரைத் தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலிக்க மறுத்த பெண்ணை 30 ஆண்டுகளாகத் தொல்லை செய்து வந்தது மட்டுமல்லாமல் இரு முறை கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US