தீவிரமடையும் போர்: ரஷ்யாவுக்கு செல்லும் உக்ரைனியர்கள்! அதிர்ச்சி ஏற்படுத்திய தகவல்
Russia
Attack
Ukraine
War
Refugees
Russian Troops
By Shankar
உக்ரைன் துறைமுக நகரான மரியுபோல், ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்டு கடுமையான வான்தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு மத்தியில் அந்த நகரத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட அகதிகள் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதிக்கு அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.
இதை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியாகும் நாளிதழிலில் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது தாக்குதலை தொடுத்துள்ள ரஷியாவுக்கே அகதிகளாக உக்ரைனியர்கள் சென்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது என்று சர்வதேச நோக்கர்கள் கூறுகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US