கொலைச்சம்பவம் ஒன்று தொடர்பில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் வௌிச்சத்துக்கு வந்த உண்மை!

CID - Sri Lanka Police Sri Lanka Crime
By Sulokshi Sep 07, 2022 02:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   கொலைச்சம்பவம் ஒன்று தொடர்பில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 2013 இல் நடந்த ஒரு கொலைக்கான அடிப்படைக் காரணத்தை வெளிப்படுத்த்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கொலையின் பிரதான சந்தேக நபர் மாத்தறை, போர்டேகொட பிரதேசத்தில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைச்சம்பவம் ஒன்று தொடர்பில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் வௌிச்சத்துக்கு  வந்த உண்மை! | Truth About A Murder 9 Years After

ரொஷான் மதுசங்க கொலை

கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி வீரகட்டிய பிரதேசத்தில் தினசரி வட்டிக்கு பணம் வழங்கிய "ரன் மல்லி" என்றழைக்கப்படும் ரொஷான் மதுசங்க சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொலை செய்ய ஒப்பந்தத்ததை வழங்கியதாக பொலிஸாரால் நேரடியாக சந்தேகிக்கப்படும் மித்தெனியவில் உள்ள மிகப் பெரிய மொத்த விற்பனைக் கடையின் உரிமையாளர் சமன் புஷ்பகுமார என்றழைக்கப்படும் "வசனா பட்டி" தனது வியாபாரத்தையும் சொத்துக்களையும் விற்று விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலைச்சம்பவம் ஒன்று தொடர்பில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் வௌிச்சத்துக்கு  வந்த உண்மை! | Truth About A Murder 9 Years After

இந்நிலையில் பொலிஸாரால் அவரைக் கைது செய்ய முடியாததால் சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் காவிந்த பியசேகர தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கைதின் பின்னனி

கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 58 வயதுடைய "வசனா பட்டி" என்பவர் வியாபாரி போன்று மாறுவேடமிட்டு, சம்பவத்தின் பின்னர் மாத்தறை, போர்டேகொட, அரலிய மாவத்தையில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தமை சிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அப்பகுதிக்கு சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கொலைச்சம்பவம் ஒன்று தொடர்பில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் வௌிச்சத்துக்கு  வந்த உண்மை! | Truth About A Murder 9 Years After

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கொலையின் பின்னர் கொழும்புக்கு வந்து பழம்பொருட்களை சேகரிப்பவர் போன்று மாறுவேடமிட்டு மாத்தறைக்கு சென்று குடும்பத்தாரிடம் இருந்து தலைமறைவாகியிருந்தமை தெரியவந்துள்ளது.

விசாரணையில், நாளுக்கு நாள் வியாபார முன்னேற்றத்தால் "ரன் மல்லி" என்பவரை கொலை செய்ய ஒப்பந்தம் வழங்கியமை தெரியவந்துள்ளது.

அதன்படி துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பழங்கால தொல்பொருட்கள் மீட்பு

இதேவேளை, சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து பழங்காலப் பொருட்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

கொலைச்சம்பவம் ஒன்று தொடர்பில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் வௌிச்சத்துக்கு  வந்த உண்மை! | Truth About A Murder 9 Years After

அதனடிப்படையில் விசாரணை தொல்லியல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US