புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்... 4 பேர் வைத்தியசாலையில்!
Sinhala and Tamil New Year
Kandy
Sri Lankan Peoples
By Shankar
கம்பளை பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வழுக்கு மரம் முறிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து கம்பளை, கம்பலவெல ராஜஎலகம பகுதியில் நேற்று முன்தினம் (15-04-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் வழுக்கும் மரம் ஏறும் போட்டியின் போது அது சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
குறித்த சந்தர்ப்பத்தில் வழுக்கு மரத்தில் ஏற முயன்ற 4 பேர் விபத்தில் காயமடைந்தனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US