பின்னவல இரட்டை யானைகளால் சுற்றுலா பயணிகள் குதூகலம்
Tourism
World
Sri Lanka Elephants
By Sulokshi
இலங்கையின் பின்னவல யானைகள் சரணாலயம் இப்போது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதி உலகில் முதல் தடவையாக பின்னவல யானைகள் சரணாலயத்தில் இரட்டை யானைகள் பிறந்தன.
தற்போது இந்த யானைகளைப் பார்வையிடுவதற்குச் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் பின்னவலவுக்கு வருகை தருகின்றனர்.
இரட்டை யானைகளான சஜனா, திசா ஆகிய இரட்டை யானைகள் ஆரோக்கியமுடைய இளம் குட்டிகளாகக் கூட்டத்துடன் மகிழ்ச்சியாகச் சுற்றித்திரிகின்றன.
இந்நிலையில் பின்னவல இரட்டை யானைள் உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகளின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US