கோரவிபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி; 5 மாத குழந்தை உட்பட மூவர் பரிதாப பலி!
accident
killed
lorry
auto
3person
By Sulokshi
பாதுக்க – கொடகம வீதியில் வடரெக்க சந்தியில் லொறியுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 5 மாத குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதி , அதில் பயணித்த 5 மாத பெண் குழந்தை மற்றும் குழந்தையின் பாட்டி ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தின்போது குழந்தையின் தாயாரும் முச்சக்கர வண்டியில் இருந்த நிலையில் , படுகாயமடைந்த அவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் பொலிஸார் லொறி சாரதியை கைது செய்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US