தமிழகத்தில் தஞ்சமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இலங்கை தமிழர்கள்!
Refugee
Sri Lanka Refugees
Sri Lankan Tamils
Tamil nadu
By Shankar
தலைமன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இலங்கை தமிழர்கள் இன்றைய தினம் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமன்னாரைச் சேர்ந்த தாய் ஒருவர் மற்றும் அவரது 2 பிள்ளைகளுமே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரும் தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் இருந்து விசாரணைக்காக மண்டபம் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விசாரணைகளின் பின்னர் மூவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US