கல்வியியல் கல்லூரிகளுக்கான மாணவர்களுக்கான அனுமதி வழங்குதலில் காலதாமதம்
Sri Lanka
G.C.E.(A/L) Examination
Education
By Kirushanthi
இலங்கையில் 2019,2020,2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான அனுமதியினை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போது பாடசாலைகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற போதிலும், கல்வியமைச்சு உரிய பிரச்சினைகளை போக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ரோஹினி கவிரத்ன வலியுறுத்தினார்.
இந்தப் பின்னணியில், நாட்டின் கல்வி முறை சீர்குலைந்து போகும் அபாயத்தில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US