பிரதமர் ரணில் இல்லத்துக்கு முன்பாக பதற்ற நிலை!
Sri Lanka Police
Colombo
Ranil Wickremesinghe
By Sulokshi
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு முன்பாக பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு 7 இல்அமைந்துள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாகவே குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US