யாழ் வர்த்தகருக்கு திடீர் சுகயீனம்; பரிசோதனையில் வெளியான தகவல்
Jaffna
Covid19
Hospital
chavakachcheri
By Sulokshi
யாழ்.சாவகச்சோி நகரப்பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருடைய குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.
குறித்த வர்த்தகருக் திடீர் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து சாவகச்சோி மருத்துமனையில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்திற்கும் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்போது 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US