லண்டனில் 5 வயது மகளை கொடூரமாக கொலை செய்த இலங்கை தாய்! வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்

murder mother investigation london daughter
By Shankar Jun 24, 2021 07:18 PM GMT
Shankar

Shankar

Report

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இலங்கை தாய் ஒருவர் தன்னுடைய 5 வயது மகளை கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்த சம்பவம் தொடர்பில்  பல உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளது.

லண்டனின் Mitcham-ல் இருக்கும் வீடு ஒன்றில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 30-ஆம் திகதி 5 வயது மதிக்கத்தக்க Sayagi Sivanantham என்பவரை, அவருடைய தாயார் Sutha Karunanantham(36) சுமார் 15 முறை கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்தார்.

அதுமட்டுமின்றி, Sutha Karunanantham படுகாயங்களுடன் வீட்டில் கிடந்ததால், அவர் மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பெற்ற தாயே மகளை இப்படி கொடூரமாக கொலை செய்த சம்பவம் லண்டன் நகரத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

லண்டனில் 5 வயது மகளை கொடூரமாக கொலை செய்த இலங்கை தாய்! வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள் | Sri Lankan Mother Murdered Her Daughter In London

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை, இன்று Old Bailey நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, Sutha Karunanantham தன்னுடைய திருமணத்திற்கு பிறகு கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். கொலை சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் Sutha Karunanantham கடுமையான நோயால் அவதிப்பட்டார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதை எல்லாம் அவரின் கணவர் நீதிமன்ற விசாரணையின் போது கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த கொரோனா காலக்கட்டம் வர, அவர் மேலும் அச்சமடைந்துள்ளார். எங்கு கொரோனாவால் நாம் இறந்துவிடுமோ? அப்படி நாம் இறந்துவிட்டால்? நம் குழந்தையை யார் பார்ப்பார்கள் என்று பயந்துள்ளார்.

இதன் காரணமாகவே அவர் இந்த செயலை செய்துள்ளதாக, வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், Sutha Karunanantham இந்த கொரோனா காலகட்டத்தில், கடுமையான மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.

கொலை நடப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட, அவர் தன்னுடைய கணவரிடம் நான் இறந்துவிட்டால், குழந்தையை பார்த்து கொள்வீர்களா? என்று கேட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையை கேட்டறிந்த நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு, இந்த குடும்பம் ஒரு மகிழ்ச்சியான, நிறைவான, ஆனந்தமாக வாழ்ந்து வந்துள்ளனர். சிறுமியின் தாய் இவருக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வந்துள்ளார்.

ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள், அவரது நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால், அவரை ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் படி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை குறித்து திகதி எதுவும் அறிவிக்காமல், காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US