உக்ரைனில் இருந்து வெளியேறிய 32 இலங்கையர்கள்!
Russia
Evacuation
Attack
Ukraine
War
Sri lankan
Russo-Ukrainian War
By Shankar
உக்ரைனில் உள்ள 32 இலங்கையர்கள், நான்கு தனித்தனி எல்லைகள் வழியாக உக்ரைனை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை உக்ரைனுக்கான இலங்கைத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்னர், உக்ரைனின் நடவடிக்கைகளை தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.
கடந்த திங்கட்கிழமை (28-02-2022) உக்ரைன் – போலந்து எல்லை வழியாக உக்ரைனில் உள்ள இரு மாணவர்கள் உட்பட தோராயமாக 40 இலங்கை பிரஜைகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US