மிகமோசமாக விளையாடியமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அணி!
Sri Lanka Cricket
Kusal Mendis
ICC World Cup 2023
ODI World Cup 2023
By Shankar
2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் இன்றையதினம் (12-11-2023) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர் குசல் மென்டிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், 2023 உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் எந்த தரப்பும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஐசிசி தடை விரைவில் நீக்கப்பட்டு, எங்கள் அணி விளையாட அனுமதிக்கப்படும் என நம்புகிறோம் என குறித்த சந்திப்பில் மஹேல ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US