இலங்கையில் இன்றைய தின மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
CEB
Power cut Sri Lanka
Sri Lanka
By Shankar
இலங்கையில் இன்று (22-04-2022) மற்றும் நாளைமறுதினம் (23-04-2022) மின் துண்டிப்பு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இலங்கையை 20 வலயங்களாக பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W :
- மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
- பிற்பகல் 5.00 – இரவு 9.00 வரை மணித்தியாலம் 20 நிமிடங்கள்
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US