இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண் கலமானார்
Anuradhapura
Sri Lanka
Women
By Sulokshi
இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண்களில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்ட, அனுராதபுரத்தைச் சேர்ந்த பஞ்சகே கலுமெனிக்கே (Punchage Kalumenike) தனது 114 ஆவது வயதில் காலமானார்.
1912 ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் திகதி பிறந்த கலுமெனிக்கே, இந்த ஆண்டின் முற்பகுதியில் தனது 114 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதன் பின்னர் சிறிது காலத்திலேயே, அவர் கீழே விழுந்ததில் காயமடைந்து அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு மாதங்கள் உயிர்வாழ்ந்த போதிலும், இறுதியில் அவர் காலமானார். 12 பிள்ளைகள் மற்றும் 325 கொள்ளுப் பேரக்குழந்தைகள் என ஒரு மிகப்பெரிய குடும்பப் பரம்பரையை கலுமெனிக்கே விட்டுச் சென்றுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US