ஹர்ஷ டி சில்வாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி!
Sri lanka
Gotabaya Rajapaksa
Suren Raghavan
Harsha De Silva
Economic Crisis
Political Crisis
Sri lanka Crisis
By Shankar
இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று பல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை (Harsha de Silva) தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) நாடாளுமன்றில் 113 உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியுமாயின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை பொறுப்பேற்று செயல்படுமாறு பேச்சுவார்த்தை நடத்தியதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் (Suren Raghavan) தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US