மாணவர்கள் பயணித்த பேருந்து கோர விபத்து: 15 பேருக்கு நேர்ந்த விபரீதம்
Police
Accident
Sri lanka
Bus
Hospital
Injury
Student
By Shankar
வலஸ்முல்ல - ஹன்டுகல-இங்குருவத்த சந்தியில் பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை வைத்தியசாலையி சிகிச்சை பெற்று வரும் மாணவர் உள்ளிட்ட 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US