பிரதமரை சந்திக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Shankar
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை (Mahinda Rajapaksa) இன்றைய தினம் (08-05-2022) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் (Gotabaya Rajapaksa) இடையில் இன்று (08-05-2022) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US