நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கை
Sri Lanka Police
Crime
Drugs
By Sulokshi
நாடு முழுவதும் நடத்தப்படும் விசேட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய மேலும் 13 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நடவடிக்கையின்போது 28,140 நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 626 நபர்களும், 246 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும், குடிபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 54 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US