இந்தியாவிற்கு நன்றியை தெரிவித்த இலங்கை சபாநாயகர்!
Mahinda Yapa Abeywardena
Gopal Baglay
India
World Economic Crisis
By Shankar
3 years ago

Shankar
Report
Report this article
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, (Gopal Baglay) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை (Mahinda Yapa Abeywardena) சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்றைய தினம் (07-09-2022) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, இலங்கைக்கு இந்திய அரசாங்கம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்திருந்ததுடன், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
15 மணி நேரம் முன்
19 மணி நேரம் முன்
8 மணி நேரம் முன்
13 மணி நேரம் முன்
12 மணி நேரம் முன்
20 மணி நேரம் முன்
14 மணி நேரம் முன்
13 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
19 மணி நேரம் முன்
13 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US