புற்றுநோயை விரட்டி அடிக்கும் முள் சீத்தாப் பழம்; இவ்வளவு நன்மைகளா!
முள் சீத்தாப்பழம் (Soursop/Graviola) என்பது பச்சையான முட்களைக் கொண்ட, மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வெப்பமண்டலப் பழமாகும்.
இது இயற்கையான கீமோதெரபி என அழைக்கப்படுகிறது மற்றும் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படக்கூடியது கிட்டத்தட்ட 12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் வல்லமை முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது.

12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் வல்லமை
முள் சீத்தாப்பழத்திற்கு , புற்றுநோயால் உருவாகும் கட்டிகளை கரைத்தல், கர்பப்பை புர்றுநோய், மாரபக புற்றுநோய் என்பனவர்றை குணப்படுத்துவதுடன், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்ற உடலுறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்கும் ஆற்றலும் இருக்கின்றது.
முள் சீத்தாப்பழங்களில் அடங்கியுள்ள புற்றுநோய் எதிர்ப்பு வேதிப்பொருள் புற்று நோய் செல்களை மட்டுமே அழிக்கும். ஆரோக்கியமான செல்களுக்கு எவ்விதமான ஆபத்தினையும் இப்பழங்கள் ஏற்படுத்துவதில்லை.

இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி
முள் சீத்தாப்பழம் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரித்து உடலினை நாட்பட்ட நோய்கள், தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
வயிறு, நுரையீரல், மார்பு, கணையம் போன்ற புற்று நோய்களை இந்த முள் சீத்தா பழம் குணப்படுத்த வல்லவை.
பல்வேறு நோய்களையும் தீர்க்கும்
இரத்த அழுத்தம், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல் புண், ஈரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி. உடல் நடுக்கம், இருதய கோளாறு, கிட்னி பாதிப்பு, இருமல் போன்ற பல்வேறு நோய்களையும் தீர்க்கும் உன்னதமான மருந்தாகும்.
இயற்கையின் கொடையாகவும் முள் சீத்தாப்பழம் உள்ளது. முள் சீத்தாவில் அதிகப்படியான பொட்டாசியம் உள்ளது. இது இதய நோய் பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கும். உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைக்கும்.
தினமும் முள் சீத்தா டீயை பருகி வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். இதில் உள்ள இரும்பு சத்து இரத்த நலன்களுக்கு அதிக வலுவை தருகிறது.
நீரிழிவு நோயாளர்களுக்கு வரப்பிரசாதமாகும் முள் சீத்தா
நீரிழிவு நோயினால் அவதிப்படுகின்றவர்களுக்கு முள் சீத்தா ஓர் அற்புத தீர்வை கொடுக்கிறது.
சர்க்கரையின் அளவை இது அதிகரிக்காமல் உடலை சீராக வைக்கிறது. தேவையற்ற உணவுகளை அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவதால் இன்று பலர் அவதிப்படும் மிக மோசமான நிலைதான் இந்த மலசிக்கல் நோய். இதற்கு முள் சீத்தா இலைகள் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அளவோடு பயன்படுத்த வேண்டும்
அதேவேளை முள் சீத்தா பழம் மற்றும் இலைகளை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குறைவாகவே பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.