இலங்கையில் கடந்த 5 நாட்களில் இடம்பெற்ற 6 பயங்கர சம்பவங்கள்: 6 பேர் பலி!
Sri Lanka Police
Death
Gun Shooting
By Shankar
இலங்கையில் கடந்த 5 நாட்களில் 6 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US