இலங்கையை உலுக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்
Police spokesman
Death Penalty
Crime
Gun Shooting
By Sulokshi
நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 26 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
, இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் தென்மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அத்துடன் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 19 பேர் பலியாகியுள்ளனர் எனவும், ஐவர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, நாட்டில் கொலைச் சம்பவங்களும் அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US