எலிக்காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்
Death
Peoples
Rat Fever
By Praveen
இரத்தினபுரி மாவட்டத்தில் எலி காய்ச்சலுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 9 மாதங்களில் 7 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை நாட்டில் மொத்தம் 379 பேருக்கு இந்த எலிக்காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு 821 நபர்களுக்கும், 1,184 பேருக்கும் எலிக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US