திடீரென மயங்கி வீழ்ந்து பறிபோன மாணவியின் உயிர்
Ratnapura
Sri Lanka
Hospitals in Sri Lanka
Death
By Kirushanthi
இரத்தினபுரி - கலவான பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் இன்று (06.03.2024) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இரத்தினபுரி - கலவான பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி என அறியப்பட்டுள்ளது.
இவர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US