இந்தியவின் ஆபத்தான குகையில் வசித்த ரஷ்யப் பெண் மற்றும் பிள்ளைகள் ; அதிர்ச்சி கொடுத்த காரணம்
Karnataka
India
Russia
By Viro
கர்நாடகாவில் ஆபத்தான இடத்தில் உள்ள குகை ஒன்றில் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணையும் அவரது இரண்டு பெண் பிள்ளைகளையும் இந்திய பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த பெண்ணை கண்டுபிடித்துள்ளனர்.
ரஷ்யாவைப் பூர்வீகமாகக் கொண்ட 40 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தியானம் மற்றும் பிரார்த்தனைக்கு அமைதியான இடத்தை தேடியே குறித்த குகைக்குள் வசித்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர் கூறியுள்ளார்.
குறித்த ரஷ்யப் பெண்ணை மீட்ட பொலிஸார் அவரின் கோரிக்கைக்கு ஏற்ப ஆன்மிக மடம் ஒன்றில் அவரையும் அவரது பிள்ளைகளையும் தங்க வைத்துள்ளனர்.

நீர்த்தேக்கத்தில் விழுந்து பலியான மாணவன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை ; துயரத்தில் கதறும் பெற்றோர்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US