நீராடிக்கொண்டிருக்கும் போது அடித்துசெல்லப்பட்ட இளம் பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்!
Sri Lanka Police
Kalutara
Sri Lankan Peoples
By Shankar
களுத்துறை - மொரகொல்ல பகுதியில் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (14-09-2024) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடரிபில் தகவலறிந்த தம்புள்ளை பொலிஸ் உயிர்காப்புப் படையினரின் விரைந்து சென்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரண்டு பெண்களையும் கடும் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரண்டு பெண்களும் கொங்கஹவெல மற்றும் காகம பிரதேசங்களை சேர்ந்த 20 மற்றும் 25 வயதுகளை உடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US