விமானத்தில் தமிழகம் சென்ற இலங்கையர் ஐவர் விடுத்த கோரிக்கை
Mannar
Sri Lanka Economic Crisis
Tamil nadu
Sri Lanka Food Crisis
By Sulokshi
இலங்கையர்கள் ஆறுபேர் தம்மை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுமாறு மண்டபம் முகாமில் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்ற ஆறுபேரை இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் நுழைவு விசா பெற்று விமானம் மூலம் பயணித்த ஆறுபேரே இவ்வாறு இன்று அகதிக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி உடன் தீரும் சாத்தியக் கூறுகள் இல்லை என்பதன் அடிப்படையில் தம்மை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு தஞ்சக் கோரிக்கை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US