மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவன்! பெரும் அதிர்ச்சி சம்பவம்
Death
Police
Murder
Killed
Kegalle
Arrest
Husband
Wife
Rambukkana
By Shankar
றம்புக்கனை – ஹேனபொல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு (12-03-2022) இடம்பெற்றுள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் பத்தம்பிட்டிய – றம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மனைவி கொலை செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கொலை சம்பவம் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் றம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US