இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பயங்கரம்; சுத்தியலால் தாக்கி கொலை
Sri Lanka Refugees
Sri Lankan Tamils
Ramanathapuram
Murder
By Sulokshi
தமிழகம் இராமநாதபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராமநாதபுரம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 3 இலங்கை தமிழர்கள் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டதில் ஒருவர் மற்றொருவரை சுத்தியலால் தாக்கியதில், படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், சுத்தியலால் அடித்துக் கொன்றதாக கூறப்படும் சந்தேகநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US