இந்துக் கோயிலில் மஹிந்தவின் சாமி தரிசனத்தால் வெடித்தது சர்ச்சை
Srilanka
God
Mahinda Rajapaksha
Questioned
Raise
By Praveen
சமீபத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் மேலாடையுடன் இருந்துள்ளார்.
தற்போது அது தான் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏனெனில் சாதாரண மக்கள் அவ்வாறு செல்ல முடியுமா என்றுக் கேட்டால் அது தான் நடக்காது.
மேலும் அவர் அம்பாளின் கருவரைக்கே சென்று ஆசி பெற்றார்.
இதுவே வேறு யாரேனும் அந்தணர் இல்லாத ஒருவரை அனுமதிப்பீர்களா? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த விடயத்தில் யாருக்காகவும் எதற்காகவும் தமது மரபுகள், பண்பாடுகளில் இருந்து சிறிதும் வழுவாத நல்லூர் மாப்பாணர் சிறப்பிற்குரியவர் என முக நுால் வாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US