வவுனியா சிறைச்சாலையில் திடீரென மரணமடைந்த கைதி!
Vavuniya
Department of Prisons Sri Lanka
Death
Prisons in Sri Lanka
By Shankar
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கைது இன்றைய தினம் (05-03-2023) சுகவீனம் காரணமாக உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு இன்று திடீர் சுகவீனம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் கருணாரத்தின பண்டார என்ற 56 வயதான நபரே மரணமடைந்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US