பிரதமருக்கும் வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு
Goverment
Prime Minister
Meeting
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Foreign Embassies
Diplomatic relations
By Independent Writer
பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ மற்றும் தூதரக பிரதிநிதிகளுக்கும்,இராஜதந்திர உறவுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைப்பெற்றது.
இந்த சந்திப்பானது நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதரக பிரதிநிதிகளுக்கும் இடையே சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் திரு.அனுர திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஜயனாத் கொலம்பகே, பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US