யாழ்.ஊரெழு பகுதியை முற்றுகையிட்ட பொலிஸார்!
police
jaffna
arrested
kopay
urelu
By Sulokshi
யாழ்.ஊரெழு - பொக்கணைப் பகுதியில் முறுகையிட்ட கோப்பாய் பொலிஸார் கசிப்பு காய்ச்சிய நபரை இன்று காலை கைது செய்துள்ளனர்.
ஊரெழு - பொக்கணைப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது காசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடா மற்றும் 20 லீற்ரருக்குக்கு மேற்பட்ட கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US