போராட்டக்காரர்களை தாக்கிய பொலிஸார்! நாடாளுமன்றம் அருகே பதற்ற நிலை
Sri Lanka Police
Sri Lanka Parliament
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Gota Go Home 2022
By Shankar
நாடாளுமன்றம் அருகில் சற்றுமுன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ள காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sri Lanka protesters assualted by Police near Parliament
— NewsWire ?? (@NewsWireLK) May 6, 2022
? @Welikumbura pic.twitter.com/xabKZ1Yk5B
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US