கல்வித் துறையின் பணிகள் சீராக நடைபெறும்; சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு
A D Susil Premajayantha
Sri Lanka
Education
By Kirushanthi
இலங்கையில் கடந்த காலங்களைப் போன்றல்லாமல் இவ்வாண்டின் கல்வி நடவடிக்கைகள் சீரான முறையில் மேற்கொள்வதற்கான திட்டமிடல்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறான தடைகள் வந்தாலும் கல்வித்துறையில் பணிகளை ஒத்திவைக்க வாய்ப்பில்லை எனவும், கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வித்துறையின் அனைத்து துறைகளுடனும் நல்ல ஒருங்கிணைப்பை பேணுவது அவசியமானது எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சினால் 2024 ஆம் ஆண்டில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், எதிர்கால கொள்கை முடிவுகள், திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் அமைச்சர் தலைமையில் நேற்று (04.01.2024) விசேட கூட்டம் இடம்பெற்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US