சமூத்தி ஊழியகளால் அலைகழிக்கப்படும் மக்கள்; காத்திருக்கும் வயோதிபர்கள்
Nuwara Eliya
Government Employee
Sri Lankan Peoples
By Sulokshi
தலவாக்கலை நகரில் உள்ள சமுர்த்தி வங்கியில் வேலை பார்க்கும் உத்தியோகத்தர்களின் அசமந்த போக்கினால் காலை 9 மணியில் இருந்து பகல் 12 மணி வரைக்கும் மக்கள் காத்திருக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தனக்கு கிடைக்கவேண்டிய பணத்தினை கேட்டதால் சமுர்த்தி வங்கியினுடைய முகாமையாளர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் பாதிக்கபப்ட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அன்றாடம் தோட்ட வேலைகளுக்கு சென்ற தம் ஜீவனாம்சத்தை நடத்திவரும் மக்கள் இவ்வாறு பொறுப்பற்ற சில உத்தியோகத்தர்களினால் பெரும் மனக்கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தலவாக்கலை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US