அலரி மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்: போராட்டத்தால் பெரும் பரபரப்பு
Srilanka
Protest
House
Peoples
Economic Crisis
Besieging
Allari
By Praveen
அலரி மாளிகையை முற்றுகையிட்டு பெரும் திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலரிமாளிகைக்கு செல்லும் பகுதி தற்போது வீதித் தடைகளால் தடைப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பெரும் சத்தத்துடன் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். கையில் தேசியக் கொடியுடன் சாலை தடுப்புகளில் ஏறி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அப்பகுதியில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.


மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US