வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட பாகிஸ்தான் கடற்படை
Pakistan
Floods In Sri Lanka
Cyclone Ditwah
By Sulokshi
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான Harbin Z-9 ஹெலிகொப்டர் கொலன்னாவா, வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா பகுதிகளில் வெள்ளநீரில் சிக்கியிருந்த நால்வரை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளது.
மீட்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் குறித்த ஹெலிகொப்டர் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US