எதிர்க்கட்சித் தலைவரின் வாக்குறுதி!
United Socialist Party
Sajith Premadasa
By Sundaresan
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் நிவாரணம் வழங்குவதே முதல் பணி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கள் தொடர்பான பொது மாநாட்டில் உரையாற்றிய அவர், திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க தாம் தயார் நிலையில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 1994 ஆம் ஆண்டிலிருந்து பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக உள்ளனர்.
எங்களது அரசாங்கத்தின் முதல் பணி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் நிவாரணத் திட்டத்தை செயல்படுத்துவதுதான் என அவர் தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US