யாழ்ப்பாண சிறை வேண்டாம்; போராட்டத்தில் குதித்த கைதி!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Sundaresan
இன்று 27.05.2023 15.30 மணி முதல் யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் B2 அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்வரும் கைதி சிறைச்சாலையின் கூரையில் ஏறி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
கஸ் கார்டன் வீதி, வில்பிட்ட அக்குரஸ்ஸ மாத்தறை என்ற இடத்தை சேர்ந்த புஷ்பகுமார. போல் 41 வயது உடையவரே இவ்வாறு கூரையில் ஏறி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
இந்நிலையில் சிறைச்சாலைகள் ஆணையாளரின் உத்தரவுக்கமைய 12.02.2023 அன்று குருவிட்ட சிறைச்சாலையிலிருந்து யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட இவர் பல திருட்டு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்.
இதன்போது யாழ்.சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி அவர் மேற்கண்டவாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US