புதுமண தம்பதியை முதலிரவுக்கு அனுப்பி வைத்த உறவினர்கள்: காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி

Uttar Pradesh India Gossip Today
By Shankar Jun 04, 2023 10:13 PM GMT
Shankar

Shankar

Report

இந்தியாவில் திருமணம் முடிந்து முதலிரவுக்கு சென்ற புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புதுமண தம்பதியை முதலிரவுக்கு அனுப்பி வைத்த உறவினர்கள்: காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி | Newlywed Couple Went On A First Night Died

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோதியா கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான பிரதாப் யாதவ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான புஷ்பா தேவி என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு கடந்த மே 30ஆம் திகதி இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

அடுத்த நாள் ஊர்வலமாக புதுமண தம்பதி வீட்டிற்கு வந்த நிலையில், அன்றிரவு புதுமண தம்பதிக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது.

புதுமண தம்பதியை முதலிரவுக்கு அனுப்பி வைத்த உறவினர்கள்: காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி | Newlywed Couple Went On A First Night Died

தம்பதி இருவரையும் மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்த உறவினருக்கு, அடுத்த நாள் காலை பேரதிர்ச்சி காத்திருந்தது.

விடிந்து நீண்ட நேரம் ஆகியும் ஜோடி இருவரும் வெளியே வரவில்லை. உறவினர்கள் கதவை தட்டிப் பார்த்து திறக்கவில்லை என்றதும் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர்.

உள்ளே பிரதாப் மற்றும் அவரது மனைவி புஷ்பா இருவரும் பேச்சு மூச்சின்றி சடலமாக கிடந்துள்ளனர்.

புதுமண தம்பதியை முதலிரவுக்கு அனுப்பி வைத்த உறவினர்கள்: காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி | Newlywed Couple Went On A First Night Died

உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏற்படவே இருவரையும் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களும் பரிசோதித்து இருவரும் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.  

ஜோடி இருவரின் உடலிலும் எந்த காயமும் இல்லாத நிலையில், பிரதேச பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தம்பதி இருவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

புதுமண தம்பதியை முதலிரவுக்கு அனுப்பி வைத்த உறவினர்கள்: காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி | Newlywed Couple Went On A First Night Died

மேலும், தம்பதிக்கு முதலிரவு நடந்த அறை காற்றோட்டம் இல்லாத அறை. இதுவே மூச்சு திணறல் மற்றும் மாரடைப்புக்கு காரணமாக இருந்திருக்காலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜோடி இருவருக்கும் ஒன்றாக இறுதி சடங்கு செய்யப்பட்டது அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் பொலிஸ் கவனத்திற்கு சென்ற நிலையில், புது ஜோடி மரணம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர்கள் தங்கியிருந்த இடத்தில் தடயவியல் சோதனை நடத்தப்பட்டு, அவர்கள் சாப்பிட்ட உணவுகள் தொடர்பில் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் நிலைய ஆய்வாளர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US