சொத்துக்கள் அரசுடமையாக்கலும், இலங்கையின் வீழ்ச்சி பற்றிய ஒரு பதவி!

Government Of Sri Lanka Sirimavo Bandaranaike
By Shankar Apr 10, 2023 12:19 AM GMT
Report

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் (Sirimavo Bandaranaike) அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் 1970களின் முற்பகுதியில் இலங்கையில் சொத்து தேசியமயமாக்கல் தொடங்கியது.

1972 இல், அரசாங்கம் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது, இது நாட்டில் பெரும்பாலான தனியாருக்குச் சொந்தமான நிலங்களை தேசியமயமாக்கியது.

சொத்துக்கள் அரசுடமையாக்கலும், இலங்கையின் வீழ்ச்சி பற்றிய ஒரு பதவி! | Nationalization Of Assets And Downfall Sri Lanka

இதைத் தொடர்ந்து 1972 இல் வங்கி, காப்பீடு மற்றும் பெற்றோலியம் போன்ற முக்கிய தொழில்கள் தேசியமயமாக்கப்பட்டது.

மேலும் 1975 இல் நாட்டின் தேயிலை மற்றும் ரப்பர் தொழிலில் உள்ள அனைத்து வெளிநாட்டு சொத்துக்களும் மொத்தமாக தேசியமயமாக்கப்பட்டது.

இந்த கொள்கைகள் ஒரு பெரிய சோசலிச நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்தன.

பொருளாதார சமத்துவமின்மையை குறைப்பதிலும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை மேம்படுத்துவதிலும் மாற்றத்தை கொண்டு வரும் என அன்றைய ஶ்ரீமாவோ தலைமையில் இணைந்திருந்த என்.எம். பெரேரா மற்றும் பீட்டர் கெனமன் ஆகியோர் நம்பினர்.

சொத்துக்கள் அரசுடமையாக்கலும், இலங்கையின் வீழ்ச்சி பற்றிய ஒரு பதவி! | Nationalization Of Assets And Downfall Sri Lanka

அதன் பின்னரே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி விழத் தொடங்கியது. சில விடயங்கள் பேசும் போது அருமையாகவும், நலன் போலவும் இருந்தாலும் அத்தனையும் வீழ்ச்சியை நோக்கியே செல்ல ஆரம்பித்தது.

இலவசம் என்பதை அறிமுகப்படுத்தியோரும் இவர்கள்தான். இதனால் சோம்பேறிகளாக மக்கள் மாறினர். சந்திர மண்டலம் சென்றாவது 2 கொத்து அரசி கொண்டு வந்து தருவோம் என்பது தேர்தல் கோசமானது. மக்கள் ஓசியில் சாப்பிட ஆசைப்பட்டு வாக்களித்து, அவர்களை வெற்றி பெற வைத்தனர்.

1972 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி இலங்கையில் இருந்த ரணிலின் உறவினர்களுக்கு சொந்தமான லேக்ஹவுஸ் உட்பட தனியார் சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட்டன.

சொத்துக்கள் அரசுடமையாக்கலும், இலங்கையின் வீழ்ச்சி பற்றிய ஒரு பதவி! | Nationalization Of Assets And Downfall Sri Lanka

இக்காலத்தில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் இலங்கை அரசாங்கம் காணி சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. தனியார் நில உடைமைகள் மற்றும் நிலப்பிரபுத்துவ நில உரிமை முறையை ஒழித்தது.

இந்த சட்டத்தின் நோக்கம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை மறுபங்கீடு செய்வதும், நாட்டில் விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதும் ஆகும். இந்தச் சட்டத்தின் விளைவாக, லேக்ஹவுஸ் உட்பட பல பெரிய சொத்துக்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன.

லேக்ஹவுஸ் அரசுடமையாக்கத்துக்கு பின்னால் வேறோர் கதை உள்ளது. ஶ்ரீமாவோவின் மகளான சந்திரிகாவை , ரணிலுக்கு திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தன. விஜேவர்தன மற்றும் ரத்வத்தை குடும்ப உறவினர்கள். அது தடைபட்டு போக , அந்த கோபத்தில் ஶ்ரீமாவோ லேக்ஹவுஸ் பத்திரிகையை அரசுடமையாக்கி பழி வாங்கினார்.

விஜேவர்தன, தனது கராஜில் 1986ல் தொடங்கியதுதான் ஞாயிறு லங்காதீப by Wijeya Newspapers Limited. இது ரணிலின் மாமா குடும்பத்தினருடையது. Sunday Times (1987), Lankadeepa (1991) and Midweek Mirror (1995)

பணக்காரர்களது காணிகள் 50 ஏக்கருக்கு மேல் இருந்தால் , அவற்றை பறித்து அரசுடமையாக்கி காணியற்றோருக்கும் , இளையோருக்கும் விவசாயம் செய்ய கொடுத்தது. ஆனால் அந்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன் , ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செல்வந்தர்களது காணிகளை பினாமிகள் பெயரில் எழுதி வைத்து விட்டே சட்டத்தை கொண்டு வந்தனர்.

வெறுமனே இருந்தோருக்கு காணிகள் கிடைத்த போது , அவர்கள் அவற்றை சரியாக பயன்படுத்தவில்லை. விவசாயத்துக்காக கொடுத்த வங்கி கடன்களைக் கூட தவறாகவே பயன்படுத்தினர். எனக்கு தெரிந்த சிலர் அந்த பணத்தில் மோட்டார் சைக்கிள்கள் வாங்கினர்.

சில காணிகளை நிர்வகிக்க இளைஞர் படையொன்றை நிர்மானித்தனர். அவை எதுவும் இன்று இல்லை.

இக் காலத்தில் என்.எம். பெரேரா , பதுக்கி வைத்திருக்கும் நோட்டுகளை வெளியே எடுக்கவென 100 ரூபாய் நோட்டுகளை செல்லாக் காசாக்கினார். அதிலும் அநேகர் மக்களிடம் தங்களது நோட்டுகளை கொடுத்து வங்கிகளில் மாற்றிக் கொண்டனர். நாசமானதும் உண்மை.

அதையடுத்து JR அட்ட அட்டக் (8 தானியங்கள்) தருவோம் என ஆட்சியை பிடித்தார். அவர்களும் இந்த காணிகளுக்கு இளைஞர் படையொன்றை உருவாக்கி ஏதோ ஒரு பெயர் (நினைவில் இல்லை) வைத்து இளம் விவசாயிகளை ஊக்குவிப்பதாக சொல்லிக் கொண்டார்கள். அதற்கு என்ன ஆனது என தெரியவில்லை. எனக்கு தெரிய, அரச விவசாய பண்ணை போல இருந்த பெயரே அந்த இடங்களில் இல்லை. தனியார் சொத்துகளை அரசுடமையாக்கி , அந்த சொத்துகள் மேல் ஆர்வமே இல்லாதோரால் அவை ஏதேதோ ஆகின. இதனால் அந்த தோட்ட வருமானங்கள் இல்லாமல் போயின.

JR, வந்து ஶ்ரீமாவோவின் குடியுரிமையை இரத்து செய்து, அரசியலே செய்ய விடாது பண்ணினார். இப்படியான ஆரம்ப சறுக்கல்தான் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு அடிப்படை என முகநூலில் குறித்த பதிவை ஜீவன் பிரசாத் என்பவர் பதிவிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US